“To Reach the Unreach” “எட்டாதவர்க்கும் எட்டவைப்போம்”
Mail :
anbupalam@news7tamil.live
Call Us :
(+91) - 044 - 4077 7777
Corona Help
உசிலம்பட்டியை சேர்ந்த மருது முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 2000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த அமுதவல்லி முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 1000 மற்றும் 75 கிலோ அரிசியை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
நாகை மாவட்டத்தை சேர்ந்த ரவி முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
புதுக்கோட்டை அடப்பன்வயல் பகுதியை சேர்ந்த தனலட்சுமி 25 கிலோ அரிசியை அன்புபாலம் மூலமாக வ்ழங்கியுள்ளார்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த சேனாபதி முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 3000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை மதுரவாயல் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தோர் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 11000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளனர்
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த குமாரவேல் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
திண்டுகல் மாவட்டம் சில்வார்பட்டி பகுதியை சேர்ந்த பொன்ராஜ் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 5000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த கந்தசாமி சந்திரபோஸ் குடும்பத்தினர் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளனர்
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுப்ரமணியன் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த பிரகாஷ் - காயத்ரி தம்பதியினர் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 5000 காசோலை மற்றும் 125 கிலொ அரிசியை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளனர்
திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியை சேர்ந்த ஆர் பாலசுப்பிரமணியம் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 3000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்