Top

Anbupalam | Charity Trust in Chennai

“To Reach the Unreach” “எட்டாதவர்க்கும் எட்டவைப்போம்”

Mail :
anbupalam@news7tamil.live
Call Us :
(+91) - 044 - 4077 7777
சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த செல்வகுமார் முதலமைச்சர் நிவாரண நிதியாக முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 1000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த சிறுவர்கள் மித்ரன் மற்றும் அனிருத் தங்களது சேமிப்பு பணம் ரூ. 10 ஆயிரத்தை முதலமைச்சர் நிவாரண நிதியக்கு அன்புபாலம் மூலம் வழங்கியுள்ளனர்
சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த ராமசந்திரன் முதலமைச்சர் நிவாரண நிதியாக முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை கோராட்டுரை சேர்ந்த சிறுவர்கள்1௦௦௦ ரூபாய் மட்டும் 2௦௦ முக கவசங்களை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த மகேந்திரன் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை AIDMK முன் நாள் MLA சமரசம் உள்ளிட்ட மூவரிடம் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ.35000 காசோலையை மற்றும் பருப்பு சக்கரை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை கேளம்பாக்கத்தை சேர்ந்த மகாலட்சுமி முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை நீலாங்கரையை சேர்ந்த அனந்தன் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 101000 காசோலை மற்றும் 100 கிலோ அரிசியை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அழகேசன் முதலமைச்சர் நிவாரண நிதியாக ஒரு மூட்டை அரிசியை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த டாஸ்க் மார்க் ஊழியர் சுகுமாரன் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ.9000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை ஆவடி சேர்ந்த தர்ம நிதி குழுவீணர் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ.25000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை திருவள்ளிகேனி சேர்ந்த பாலம்பிகா முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ.10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்

Join your hand with us for a better life and beautiful future.