“To Reach the Unreach” “எட்டாதவர்க்கும் எட்டவைப்போம்”
Mail :
anbupalam@news7tamil.live
Call Us :
(+91) - 044 - 4077 7777
Corona Help
திருவள்ளூரில் கற்பூரம் மற்றும் பூஜை பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தினர் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ.10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கப்பட்டது.
சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் தேவாசெல்வி குடும்பம் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
ஹௌயியர் கூட்ஸ் நலச்சங்கத்தின் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ.10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கினர்.
சென்னை கொளத்தூர் சேர்ந்த வணிகர் சங்க நிர்வாகிகள் தலமைச்சர் நிவாரண நிதியாக 10 நாட்களுக்கு தேவையான பொருட்கள் அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்.
தமிழ்நாடு குடிநீர் சுத்திகரிப்பான் விற்பனையாளர் சங்கம் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ.10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கப்பட்டது.
சென்னை வண்ணாரபேட்டை பகுதியை சேர்ந்த சாந்தி குடும்பம் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை அண்ணாநகரை சேர்ந்த Rtn.சுரேஷ் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ.11000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கினார்.
சென்னை திருவொற்றியூர் சேர்ந்த மருத்துவர் ஷஜி தலமைச்சர் நிவாரண நிதியாக 10000ரூபாய் அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்.
நாட்டு மருந்துக் கடை உரிமையாளர் சுரேஷ் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ.25000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கினார்.
ஸ்ரீ மாரியம்மன் மகளிர் சுய உதவி குழுவின் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ.10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கினார்கள்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சேர்ந்த மோஹனத் தம்பதியினர் தலமைச்சர் நிவாரண நிதியாக 10000ரூபாய் அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தை பகுதியை சேர்ந்த மதுரவள்ளி முதலமைச்சர் நிவாரண நிதியாக கையுறைகள், டயபர், முகமூடி அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார் மற்றும் மகன்