“To Reach the Unreach” “எட்டாதவர்க்கும் எட்டவைப்போம்”
Mail :
anbupalam@news7tamil.live
Call Us :
(+91) - 044 - 4077 7777
Corona Help
சென்னை கொளத்தூறை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் சுடலை முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ.11500 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த விவசாயி மன்னு முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ.50000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கினார்.
சென்னை அடுத்த போரூரை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆணையர் வசந்த்ரா முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ.50000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கினார்.
நாகையில் கட்டுமான நிறுவன உரிமையாளர் கோபாலகிருஷ்ணன் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ.10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கினார்.
தமிழ்நாடு நாடார் சங்க நிர்வாகிகள் 1,000 கிலோ அரிசி அன்புபாலம் மூலமாக வழங்கினர் .
சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் விஜயகுமார் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ.15000 காசோலையை அன்பு பாலம் மூலமாக வழங்கினார்.
சென்னையை சேர்ந்த பேராசிரியை Dr.அன்பு ஆறுமுகம் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ.10000 காசோலையை அன்பு பாலம் மூலமாக வழங்கினார்.
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 5000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார் மற்றும் மகன் வெங்கட் ராமன் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை சேர்ந்த வெங்கடேஷ் தலமைச்சர் நிவாரண நிதியாக 28000ரூபாய் அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்.
சென்னை மயிலாப்பூரை சேர்ந்த தொழிலதிபர் ரவி முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ.10000 மற்றும் 25 கிலோ அரிசி அன்பு பாலம் மூலமாக வழங்கினார்.
சென்னை சேர்ந்த மூதாட்டி சீதாலக்ஷ்மி தலமைச்சர் நிவாரண நிதியாக தனது ஓய்ய்வுஊதியம் 25000ரூபாய் அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்.
சென்னை கே கே நகர்பகுதியை சேர்ந்த உதயகுமார் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 5000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்