Top

Anbupalam | Charity Trust in Chennai

“To Reach the Unreach” “எட்டாதவர்க்கும் எட்டவைப்போம்”

Mail :
anbupalam@news7tamil.live
Call Us :
(+91) - 044 - 4077 7777
சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி முதலமைச்சர் நிவாரண நிதியாக 25 கிலோ அரிசி, 5 லிட்டர் சமையல் எண்ணெய் அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு பகுதியை சேர்ந்த ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தினர் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ.15000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளனர்
சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த நலச் சங்கம் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை சேபக்ம் பகுதியை சேர்ந்த சமூக நம்பிக்கை பராமரிப்பு முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 20000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
மதுரையை சேர்ந்த ராயல் கார்டன் குடியிருப்போர் சங்கத்தினர் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளனர்
சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 20000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
திருச்சியை சேர்ந்த செந்தில் குமார் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளர்
திருச்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் ஜனார்த்தனன் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 50000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளர்
கரூர் மாவட்டத்தை சேர்ந்த அக்னீஸ் கல்வி குழுமம் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 50000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளனர்
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 1 லட்சம் காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த கிருஷ்ணமுர்த்தி முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்

Join your hand with us for a better life and beautiful future.