“To Reach the Unreach” “எட்டாதவர்க்கும் எட்டவைப்போம்”
Mail :
anbupalam@news7tamil.live
Call Us :
(+91) - 044 - 4077 7777
Corona Help
நாகை மாவட்டம் ரோட்டரி கிளப் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 30000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளனர்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் பகுதியை சேர்ந்த பொது மக்கள் இணைந்து முதலமச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 27000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளனர்
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த குமார் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 5000 காசோலையை வழங்கியுள்ளார்
தேனி மாவட்டத்தை சேர்ந்த அழகு மாரிமுத்து முதலமச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 2000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீ கலைவாணி மகளிர் சுய உதவிக் குழுவினர் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 4000 காசோலையை வழங்கியுள்ளனர்
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மோகன்ராஜ் முத்லமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 11111 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் பாலகுமார் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 20202 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
ராசிபுரத்தை சேர்ந்த அமிர்தலிங்கம் 50 கிலோ அரிசியை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த கரும்பன் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலை மற்றும் 25 கிலோ அரிசியை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
ஓய்வு பெற்ற நீதியரசர் ஞானபிரகாசம் முதலமைச்சர் நிவாரண நிதியாக 1 லட்சம் ரூபாய் அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த சீனிவாசன் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
மயிலாடுதுறை அறம் செய் தொண்டு நிறுவணம் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 35001 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளனர்