Top

Anbupalam | Charity Trust in Chennai

“To Reach the Unreach” “எட்டாதவர்க்கும் எட்டவைப்போம்”

Mail :
anbupalam@news7tamil.live
Call Us :
(+91) - 044 - 4077 7777
உசிலம்பட்டியை சேர்ந்த வீரலட்சுமி முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி 50 ஆயிரம் மதிப்புள்ள 2 டன் சர்கரை பூசணிக்காயை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த லோகநாதன் 75 கிலோ அரிசியை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
அரியலூர் மாவட்டம் விளாங்குடி பகுதியை சேர்ந்த ஜாகிர் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 1000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
அரியலூர் மாவட்டம் விளாங்குடி பகுதியை சேர்ந்த செல்வகுமார் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 1000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
அரியலூர் மாவட்டம் விளாங்குடி பகுதியை சேர்ந்த க. தியாகராஜன் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 4000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
கோவில்பட்டி மணியாச்சி பகுதியை சேர்ந்த கார்திகை செல்வி முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரி சார்பில் 1175 கிலோ அரிசியை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளனர்
விருதுநகர் மாட்டம் ராஜபாளையம் அந்திர வங்கி ஊழியர்கள் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 1000 அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளனர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த சண்முக குமார் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 3000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த சுந்தர மீனாட்சி முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 35000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு தனியார் பள்ளி நல சங்கம் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 25000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளனர்

Join your hand with us for a better life and beautiful future.